கொரோனா லாக்டவுனில் வெளியான பிரபல நடிகரின் முதல் பிராஜெக்ட் - வீடியோ இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழகம் முழுவதும் ஜூன் 30 வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும்  சில செயல்பாடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  தமிழகம் முழுவதும் 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மண்டலங்களுக்குள் மட்டும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Advertising
Advertising

மேலும் தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்புகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் திரைப்படங்களின் படப்பிடிப்பிற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. திரையரங்குகள், வணிக வளாகங்கள் திறக்கப்படுவது தாமதமாகும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் விழிப்புணர்வு குறும்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கொரோனா காலகட்டத்தில் நாம் பணிக்கு செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

This Superstar’s first project released post lockdown ft Akshay Kumar | கொரோனா வைரஸ் லாக்டவுனுக்கு பிறகு வெளியான பிரபல நடிகரின் பிராஜெக�

People looking for online information on Akshay Kumar, Coronavirus, Lockdown will find this news story useful.