நடிகர் சுஷாந்த் அனுப்பிய கடைசி மெசேஜ்... பிரபல பத்திரிக்கையாளர் வெளியிட்ட பதிவு...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமீப காலமாக இந்திய சினிமாவில் துக்க நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. அதேபோல் இளம் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் மொத்த இந்தியாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  மரணத்திற்கான காரணம் என்னவென்று தெரியாத நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பத்திரிகையாளர் ஒருவர் சுஷாந்த் சிங் கடைசியாக தனக்கு அனுப்பிய மெசேஜை டிவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார். அவர் கூறும்போது "சுஷாந்த் எனக்கு அனுப்பிய கடைசி மெசேஜ். சார் நான் விரும்பிய அனைத்தும் நான் பெற்று விட்டேன். யாருடைய இருப்பு மற்றும் மறைவிற்காக எனது மன அமைதி மற்றும் புன்னகையுடன் நான் பேரம் பேச விரும்பவில்லை. இத்துடன் எல்லாம் நன்றாக மாறப்போகிறது. காலை வணக்கம்" என்று மெசேஜ் அனுப்பினார் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் சுஷாந்த் பத்திரிக்கையாளருக்கு அனுப்பிய மெசேஜ் Sushant singh last message to journalist

People looking for online information on Last message, Sushant Singh will find this news story useful.