மனம் திறந்த பிக்பாஸ் சுரேஷ் சக்ரவர்த்தி... "அவர் மட்டும் தான் டைட்டில் ஜெயிக்க வேண்டும்"

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சமீபத்தில்  சுரேஷ் எலிமினேட் செய்யப்பட்டார். மிகவும் கடுமையான போட்டியாளரான அவர் ஆரம்பத்திலிருந்தே பலருக்கும் ஒரு சவாலாக இருந்து வந்தார். இந்நிலையில் அவர் வெளியேறிய காரணம் குறித்து பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் சுரேஷ் வெளியே வந்து அளித்திருக்கும் முதல் பேட்டியில் நமக்கு தெரியாத பல விஷயங்களை அவர் கூறியுள்ளார். அப்படி கூறும் பொழுது யார் ஜெயித்தால் சந்தோஷ படுவீர்கள் என்ற கேள்விக்கு அந்த வீட்டில் யார் டைட்டில் ஜெயித்தால் சந்தோஷப்படுவார்கள் என்ற கேள்விக்கு,எனக்கு யாரையும் பிடிக்காது என்பது போல அவர் பதில் கூறினார். சிறிது நேரம் கழித்து "அந்த வீட்டில் ஷிவானி ஜெயித்தால் நான் சந்தோஷப்படுவேன்" என்று கூறினார். ஏனென்றால் இருப்பதிலேயே எனக்குப் பிடித்தவர் அவர் மட்டும் தான் என்று பதில் கூறியுள்ளார். மேலும் அவர் எந்த தவறும் செய்யவில்லை என்றும் ஷிவானி பாவம் என்றும் அவர் கூறியுள்ளார்.

மனம் திறந்த பிக்பாஸ் சுரேஷ் சக்ரவர்த்தி... "அவர் மட்டும் தான் டைட்டில் ஜெயிக்க வேண்டும்" வீடியோ

Tags : Suresh

Suresh chakravarthy opens up on biggboss மனம் திறந்த பிக்பாஸ் சுரேஷ் சக்ரவர்த்தி

People looking for online information on Suresh will find this news story useful.