அந்த டாஸ்க்கினால வந்த பிரச்சனை... சனம் உச்சகட்ட வேதனை பதிவு... "ஒருத்தர் முகத்தை கூட பார்த்து"

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம் சனம், அனிதா மற்றும் ரியோ இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. சனம், அனிதா நட்பைப் பற்றி ரியோ பேசியது அவர்களுக்கு பிடிக்கவில்லை. மேலும் ரியோ தான் கூறிய வாக்கைக் காப்பாற்றவில்லை என்றும் அவர்கள் தங்கள் வாதத்தை முன்வைத்தனர். இதனிடையே நேற்று பலருக்கும் ரியோவோடு கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று சனம் அவரிடம் சென்று "ஒருவர் முகத்தை கூட பார்த்து பேச முடியவில்லை" என்பது போல் வேதனையுடன் கூறுகிறார். அதற்கு அவர்கள் "நாங்கள் அதற்கான முழு உழைப்பையும் போட்டு விட்டோம். இனி எங்களால் முடியாது" என்பது போல் பேசுகின்றனர். அடுத்ததாக ஷிவானிக்கு போன் செய்த ஆரி "பாலாஜியுடன் இருப்பது அன்பா? காதலா?" என்று கேட்க ஷிவானி ஷாக் ஆவதை காண முடிகிறது.

அந்த டாஸ்க்கினால வந்த பிரச்சனை... சனம் உச்சகட்ட வேதனை பதிவு... "ஒருத்தர் முகத்தை கூட பார்த்து" வீடியோ

Tags : Biggboss, Sanam

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Sanam shares emotional statement on BPO task சனம் உச்சகட்ட வேதனை பதிவு

People looking for online information on Biggboss, Sanam will find this news story useful.