செய்தி தொகுப்பாளராக இருந்து பின்னர் தொலைக்காட்சி தொடர் மூலம் புகழ் அடைந்த நடிகை பிரியா பவானி ஷங்கர். இதைத் தொடர்ந்து ரத்னகுமார் இயக்கிய 'மேயாத மான்' படம் மூலம் திரையுலகுக்கு அறிமுகம் ஆனார்.

செய்தி தொகுப்பாளராக இருந்து பின்னர் தொலைக்காட்சி தொடர் மூலம் புகழ் அடைந்த நடிகை பிரியா பவானி ஷங்கர். இதைத் தொடர்ந்து ரத்னகுமார் இயக்கிய 'மேயாத மான்' படம் மூலம் திரையுலகுக்கு அறிமுகம் ஆனார்.