பிரபல சின்னத்திரை நடிகைக்கு கொரோனா... குடும்பத்தினருக்கும் பாதிப்பு... அவரே வெளியிட்ட தகவல் ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்த கொடிய நோயினால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அதிகரித்துவரும் வியாதியினால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Advertising
Advertising

இந்தியில் பிரபல சின்னத்திரை நடிகையான மொஹினா குமாரி சிங் மற்றும் குடும்பத்தினருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு அவர் மற்றும் கணவர், ஐந்து வயது மகன், மாமியார் மற்றும் சில குடும்பத்தினர் கொரோனா வியாதியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வலம் வந்தன.

இதுபற்றி தற்போது அவர் மௌனம் கலைத்துள்ளார். அவர் கூறும்போது "தூங்க முடியவில்லை. ஆரம்ப காலகட்டத்தில் குடும்பத்தினரில் முக்கியமாக இளயவர்களுக்கும், வயதானவர்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது நான். இறைவனிடம் தொடர்ந்து பிரார்த்தனை செய்துகொண்டிருந்தேன். இப்பொழுது எல்லாம் நலமா இருக்கிறது. நாங்கள் எதைப் பற்றியும் குறை கூற விரும்பவில்லை ஏனென்றால் எங்களை விடவும் மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்" என்று அவர் கூறியுள்ளார். மேலும் அவருக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

பிரபல சின்னத்திரை நடிகைக்கு கொரோனா உறுதி Popular Tv artist and family tests corona positive

People looking for online information on Corona, Covid19, Mohena kumari will find this news story useful.