கொரோனா லாக்டவுனுக்கு பிறகு முதன்முறையாக ஷூட்டிங்கில் பங்கேற்கும் தமிழ் நடிகர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் 'பெல் பாட்டம்' என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்துக்காக அவர் சமீபத்தில் லண்டன் சென்றார். அப்போது மும்பை ஏர்போர்ட்டில் பாதுகாப்பு கவச உடையுடன் அவரது புகைப்படங்கள் வைரலானது.

இந்த படத்தில் பிரபல தமிழ் நடிகரான தலைவாசல் விஜய் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார். இதுகுறித்து Behindwoods சார்பாக அவரை தொடர்பு கொண்டபோது இந்த படத்தில் தனது வேடம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று தெரிவித்தார்.

மேலும் Junglee படத்துக்கு பிறகு இந்த படம் அவரது இரண்டாவது ஹிந்தி படம் என்றும் தெரிவித்தார். கொரோனா வைரஸ் லாக்டவுனுக்கு பிறகு ஷூட் செய்யப்படும் முதல் படம் இதுவாக இருக்கும் என்றார். மேலும் தற்போது படக்குழுவினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்களாம். அதன் பிறகே இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று கூறினார்.

தொடர்புடைய இணைப்புகள்

Popular Tamil actor joins this Superstar's next ft Thalaivasal Vijay in Akshay Kumar's Bell Bottom | அக்ஷ்ய் குமாரின் பெல்பாட்டம் படத்தில் முக்கிய வேடத்தில�

People looking for online information on Akshay Kumar, Bell Bottom, Thalaivasal Vijay will find this news story useful.