CORONA : துபாயில் சிக்கிய நடிகை... போட்டுக்க 4 துணிகள் தான் இருக்கு... இப்டி நடக்கும்னு தெரியாதே...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியா மட்டுமல்லாது பல நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு இடப்பட்டுள்ளது. இந்நிலையில் புகழ்பெற்ற நாகினி சீரியல் நடிகை மௌனி ராய் துபாயில் சிக்கித் தவித்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

Advertising
Advertising

இதுபற்றி அவர் வேதனையுடன் கூறும்போது "ஷூட்டிங்கிற்காக துபாய் சென்றேன். எனக்கு அப்போது ஒன்றும் தெரியாது. உலகமே இப்படி ஸ்தம்பித்து நிற்கும் என்று கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை. இரண்டு மாதமும் என்னிடம் இருந்த  நான்கு  துணிகளை மாற்றி மாற்றி போட்டு  கொண்டிருந்தேன்.

எனது குடும்பத்தை நினைத்து மிகவும் வருத்தமாக இருந்தது. தினமும் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கேட்டறிந்தேன். சொல்லமுடியாத தவிப்பும் அமைதியின்மையும் எனக்குள் இருந்தது. என்னை சுற்றி அனைவரும் கடினமான சூழ்நிலைகளில் இருப்பதை உணர்ந்தேன். எப்பொழுது இந்தியாவுக்கு திரும்புவோம் என்று தீவிரமாக காத்துக் கொண்டிருந்தேன்" என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

கொரோனா ஊரடங்கில் துபாயில் சிக்கிய நடிகை வேதனைpopular actress mouni roy got struck in dubai during corona lockdown feels emotional

People looking for online information on Corona, Covid19, Mouni Roy will find this news story useful.