பா.இரஞ்சித் - ஆர்யா இணையும் பாக்சிங் திரைப்படம்.. வெறித்தனமான போட்டோவுடன் வந்த அறிவிப்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பா.இரஞ்சித் - ஆர்யா இணையும் திரைப்படம் குறித்து முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் பா.இரஞ்சித். இவர் தற்போது ஆர்யாவை ஹீரோவாக வைத்து இயக்கி வருகிறார். ஆர்யா 30 என குறிப்பிடப்படும் இத்திரைப்படம் வடச்சென்னை பாக்சிங்கை மையப்படுத்தி உருவாகி வருகிறது. 

இந்நிலையில் தற்போது இத்திரைப்படம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இத்துடன் பாக்சிங் ரிங்கிற்குள் ஆர்யா இருப்பது போன்ற லேட்டஸ்ட் போட்டோவும் வெளியாகியுள்ளது. இணையத்தில் வெளியான இந்த புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து, எதிர்ப்பார்ப்பை எகிற வைத்துள்ளது. 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

பா.இரஞ்சித் - ஆர்யா பட ஃபர்ஸ்ட் லுக் | pa ranjith arya movie first look announcement with new still

People looking for online information on Arya, Arya 30, Pa Ranjith will find this news story useful.