"நான் முதலமைச்சரா?....நெனச்சே பார்க்கல" - தெறிக்கவிட்ட ரஜினிகாந்த்...சூப்பர்ஸ்டார்னா சும்மாவா..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த வாரம் ரஜினிகாந்த் தமது ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டினார். கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்தக் கூட்டம் நடைப்பெற்றது. அதில் பல  விஷயங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டது.  அதன் பிறகு பேசிய ரஜினி "கட்சி வேறு; ஆட்சி வேறு. 48 வயதுக்கு உட்பட்டவருக்கே கட்சியில் முக்கிய பொறுப்பு. தனக்கு முதல்வர் நாற்காலியில் அமர ஆசை இல்லை!’’ என்று பேசினார். அது தொண்டர்களுக்கு சிறிய ஏமாற்றம் அளித்தது.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

தெறிக்கவிட்ட ரஜினிகாந்த, அரசியல் வருகை குறித்து மரண மாஸ் பேச்சு l Rajinikanth Mass Speech On His Political Entry In Rajini Makkal Mandram

People looking for online information on Political entry, Rajini makkal mandral, Rajinikanth will find this news story useful.