கலை இயக்குனரும், நடிகருமான கிரண் அவ்வப்போது சழூகம் சார்ந்த நியாமான கேள்விகளை எழுப்பி வருவது வழக்கம். இந்த வகையில் கொரோனாவால் அனைவருக்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருக்கும் இத்தருணத்தில் இந்த ஸ்விக்கி, ஜொமாட்டோ மற்றும் கடன் தள்ளுபடி செய்தது குறித்ததான கேள்விகளை மிக தைரியத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
