இப்ப சொன்னதை நாங்க அப்பவே செஞ்சிட்டோம்ல! மோடிக்கு வீடியோவில் பதிலளித்த கஸ்தூரி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியா முழுவதும் தற்போது ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று காலை இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். ஊரடங்கை கடைபிடித்து வரும் நாட்டு மக்களுக்கு நன்றி கூறிய பிரதமர் மோடி, கொரோனாவுக்கு எதிராக இந்தியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக உள்ளது என தெரிவித்தார். மேலும், ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின்விளக்கை அணைத்து அனைவரின் வீடுகளிலும் அகல்விளக்கு ஏற்ற வேண்டும் எனவும் இந்திய மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

ட்விட்டரில் பிரதமருக்கு பதிலளித்த கஸ்தூரி|Kasthuri tweets Modi

People looking for online information on Corona, Coronavirus, Covid 19, Kasthuri Shankar, PM Modi will find this news story useful.