அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில், இரு வேறு பிரிவினரின் நடுவே ஏற்பட்ட மோதலில், பலரது வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. இந்த சம்பத்துக்கு பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் தங்களது கண்டனத்தை பதிவு செய்துவருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில், இரு வேறு பிரிவினரின் நடுவே ஏற்பட்ட மோதலில், பலரது வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. இந்த சம்பத்துக்கு பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் தங்களது கண்டனத்தை பதிவு செய்துவருகின்றனர்.