''அப்பாவுக்காக அம்மாவ பளார்-னு அறைஞ்சுட்டேன்..!" - இதுதான்டா போலீஸ் ராஜசேகரின் மகள் BREAKS.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ராஜசேகர் - நடிகை ஜீவிதா தம்பதியினரின் மகள் ஷிவானி செம ஜாலியாக மனம் திறந்து பேசினார். 

தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாகவும் இயக்குநராகவும் கலக்கியவர் ராஜசேகர். இவர் நடித்து தமிழில் இதுதான்டா போலீஸ் என வெளியான திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சூப்பர் ஹிட் அடித்தது. இவர் நடிகை ஜீவிதாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் மகளான ஷிவானி தற்போது தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகவுள்ளார். 

இந்நிலையில் நடிகர் ராஜசேகரின் மகள் ஷிவானி நம்மிடம் மனம் திறந்து பல விஷயங்களை பற்றி பேசினார். அப்போது அவர் ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை குறிப்பிட்டார். தனது அப்பா - அம்மா இருவரும் சேர்ந்த நடித்த திரைப்படத்தை, அம்மாவின் மடியில் அமர்ந்து பார்த்து கொண்டிருக்கும் போது., படத்தில் அம்மா அப்பாவை சுட்டு தள்ளுவார். உடனே நான் உணர்ச்சிவசப்பட்டு, அம்மாவை பளார் என அறைந்துவிட்டேன். ஏன் அப்பாவை ஷூட் பண்ண என அம்மாவிடம் சண்டை போட்டேன்'' என அந்த சுவாரஸ்யமான சம்பவத்தை அவர் பகிர்ந்து கொண்டார். மேலும் இவர் வாரிசு நடிகர்களின் வரவு, சுஷாந்த் சிங் தற்கொலை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிய முழு வீடியோ தொகுப்பு இதோ. 

 

''அப்பாவுக்காக அம்மாவ பளார்-னு அறைஞ்சுட்டேன்..!" - இதுதான்டா போலீஸ் ராஜசேகரின் மகள் BREAKS. வீடியோ

தொடர்புடைய செய்திகள்

ராஜசேகர் - ஜீவிதா மகளின் இன்டர்வ்யூ | Ithu thanda police rajashekar daughter shivani interview

People looking for online information on Ithu Thanda Police, Jeevitha, Rajashekhar, Shivani Rajashekar will find this news story useful.