கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் அத்தியாவசிய தேவை தவிர, முடிந்தவரை வெளியே வருவதை தவிர்க்குமாறு அரசு அறிவித்துள்ளது. மேலும் நாட்டு மக்களிடம் உரையாற்றிய மோடி, வருகிற 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி வரை வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
