இந்த வீட்ல இனிமே 'தூங்குனா' அவங்கள... ஸ்ட்ரிக்ட்டாக 'கண்டிஷன்' போட்ட பாலாஜி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று தங்க சுரங்கம் டாஸ்க்கில் போட்டியாளர்கள் மூன்று குழுக்களாக பிரிய வேண்டும் என பிக்பாஸ் கட்டளை இட்டார். அதன்படி போட்டியாளர்கள் பிரிய இதில் அதிக தங்கத்தை வைத்திருந்த பாலாஜி குழு வென்றது. இதையடுத்து அவர்கள் மற்ற இரண்டு குழுவில் உள்ளவர்களையும் வேலை வாங்கலாம் என பிக்பாஸ் கொளுத்தி போட்டார்.

இதை அவரின் குழுவில் இருந்த அர்ச்சனா, ரியோ உள்ளிட்டவர்களும் ஆதரித்தனர். இதைப்பார்த்த ரசிகர்கள் இதை வச்சுத்தானே ரெண்டு நாள் எங்களை தூங்க விடாம படுத்துனீங்க. இப்போ என்ன இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டீங்க? என கருத்து தெரிவித்து வருகின்றனர். வேறு சிலரோ முன்னெல்லாம் தூங்குனா நாய் கொலைக்குமே? எங்கப்பா அத காணோம் என கிண்டலடித்து வருகின்றனர். 

தொடர்புடைய இணைப்புகள்

'Don't disturb Those guys' Says Balaji Murugadoss

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.