உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் இன்று அதிகாலை புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றி சென்ற லாரி மற்றொரு லாரியுடன் மோதிய விபத்தில் தொழிலாளர்கள் 24 பேர் பலியானதாக கூறப்படுகிறது. 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் இன்று அதிகாலை புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றி சென்ற லாரி மற்றொரு லாரியுடன் மோதிய விபத்தில் தொழிலாளர்கள் 24 பேர் பலியானதாக கூறப்படுகிறது. 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.