இந்தியா முழுவதும் கொரோனா வேகமாக பரவிவரும் சூழ்நிலையில் அதனை கட்டுக்குள் கொண்டுவர இந்திய பிரதமர் மோடி அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்தி இருக்கிறார். பிரதமரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
