"கொரோனா கொரோனா" - வைரமுத்து எழுதி, எஸ்.பி.பி. குரலில் வெளியானது 'கொரோனா' பாடல்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்நோய் தற்போது வேகமாக பரவ வருகிறது. இந்நோய் காற்று, கொசு போன்றவைகளால் பரவாது என்றும், கைகள் மூலம் தொற்றி கண், வாய், மூக்கு இவைகளின் மீது படும் போது, பரவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீடுகளில் அடைந்து இருக்கின்றனர். 21 நாட்கள் தடை சட்டம் விதித்து அரசு அறிவித்துள்ளது.

கவி பேரரசு வைரமுத்து வரிகளில், எஸ்.பி.பி. குரலில் வெளியானது கொரோனா பாடல் Corona Anthem To Be Released In The Words Of Vairamuthu S

Entertainment sub editor

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

கவி பேரரசு வைரமுத்து வரிகளில், எஸ்.பி.பி. குரலில் வெளியானது கொரோனா பாடல் Corona Anthem To Be Released In The Words Of Vairamuthu S

People looking for online information on Anthem, Corona, Corona Virus, Covid19, S.P.B, Song, Vairamuthu will find this news story useful.