ஆஜித்தை பிக்பாஸிற்கு அனுப்பி தப்பு பண்ணிட்டோமோ? - உண்மைகளை உடைத்த குடும்பத்தினர்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நான்காம் சீசன் எதிர்பாராத பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. நேற்றைய தினம் நடந்த Eviction Free பகுதியில் ஆஜித் அனைத்து போட்டியாளர்களையும் சமாளித்து வெற்றி பெற்றார். இந்நிலையில் அவரது குடும்பத்தினர் நமது சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் மக்களுக்கு தெரியாத பல விஷயங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

அவர்கள் கூறும்பொழுது பிக்பாஸ் "உள்ளே நுழையும் பொழுதே ஆஜீத் சொன்ன வார்த்தைகள் இதுதான். முன்பு இருந்த போட்டியாளர்கள் யாரைப்பற்றியும் எனக்கு கூற வேண்டாம். நான் நானாக இருப்பேன். வெளியில் வரும் போது நான் வேறொரு ஆஜித்தாக வெளியே வருவேன் என்று கூறினார். மேலும் அஜித்திற்கு கோபம் வராது, வந்தாலும் தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்வதைத் தவிர மற்றவர்களை காயப்படுத்துவது மிகவும் அரிது" என்று கூறியுள்ளனர்.

ஆஜித்தை பிக்பாஸிற்கு அனுப்பி தப்பு பண்ணிட்டோமோ? - உண்மைகளை உடைத்த குடும்பத்தினர்..! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Biggboss ajeeth parents emotional interview ஆஜித்தின் பெற்றோர் நெகிழ்ச்சி பேட்டி

People looking for online information on Ajeeth, Biggboss will find this news story useful.