பிக்பாஸிற்கு பிறகு ரேகாவின் முதல் கண்ணீர் பதிவு... இவங்களை தான் ரொம்ப மிஸ் பண்றாங்களாம்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

புகழ்பெற்ற நடிகை ரேகா இம்முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இரண்டு வாரங்கள் போட்டியாளர்களுடன் நல்ல உறவில் இருந்த அவர், நேற்றைய தினம் எலிமினேட் செய்யப்பட்டார். அவரது பிரிவை அடுத்து போட்டியாளர்கள் பலரும் கதறி அழுதனர்.  இந்நிலையில் நேற்றைய தினம் தனது உண்டியலில் இருக்கும் காயினை ஆவர் ஷிவானிக்கு பரிசளித்தார். மேலும் பூச்செடியை ரியோவுக்கு கொடுத்தார்.

இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் பதிவிட்டுள்ளார். அதில் தான் மிகவும் மிஸ் செய்வது ஷிவானி மற்றும் பாலாஜி யை தான் என்று அவர் கூறியுள்ளார். மேலும் அவர்களுக்கு உருக்கத்துடன் முத்தம் கொடுத்துள்ளார். பிக்பாஸ் உள்ளே யாருக்காகவும் பெரிதாக கலங்கி அழுவாத ஷிவானி நேற்று  கதறி அழுதது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இந்த பதிவு தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Biggboss actress rekha first post after eviction பிக்பாஸிற்கு பிறகு ரேகாவின் முதல் பதிவு

People looking for online information on Biggboss, Rekha, Shivani will find this news story useful.