பழனி முருகன் கோவிலுக்கு திடீர் விசிட்.. பிக்பாஸ் பிரபலம் காவடி தூக்கி சிறப்பு வேண்டுதல்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட பிரபலம் பழனி கோவிலில் காவடி தூக்கி சிறப்பு வேண்டுதல் செய்துள்ளார். 

தமிழ் சினிமாவில் நடிகையாகவும், நடன இயக்குநராகவும் கலக்கி வருபவர் காயத்ரி ரகுராம். இவர் பல்வேறு முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடன இயக்குநராக இருந்துள்ளார். மேலும் இவர் பிக்பாஸ் போட்டியிலும் கலந்து கொண்டார். இவர் பாஜகவில் இணைந்து, தற்போது தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். 

இந்நிலையில் தற்போது காயத்ரி ரகுராம் பழனி முருகன் கோயிலுக்கு விசிட் அடித்துள்ளார். மேலும் அவர் காவடி தூக்கியபடி பழனி கோவில் மலையேறி, சிறப்பு வேண்டுதலையும் முடித்துள்ளார். இணையத்தில் வெளியான இவரின் புகைப்படங்கள் மற்றும் வேண்டுதல் வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. 

 

பிக்பாஸ் நடிகை வேண்டுதல் | biggboss actress praying in pazhani temple photos goes viral

People looking for online information on Gayathri Raghuram will find this news story useful.