LATEST : பிக்பாஸ் போட்டியில் தனது உருக்கமான கதையை சொல்லிய பாலா.. எமோஷனலான போட்டியாளர்கள்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 4 போட்டி தற்போது தொடங்கியுள்ளது. இதில் ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், ஆஜித், ஜித்தன் ரமேஷ், ஆரி, அனு மோகன், அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷிவானி, கேப்ரியல்லா, சனம் ஷெட்டி, ரேகா, ரம்யா பாண்டியன், சோம், சம்யுக்தா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. இதில் போட்டியாளர் பாலா தனது வாழ்வில் சந்தித்த உருக்கமான கதையை சொல்லினார். தனது பெற்றோர்களினால் அவர்பட்ட துயரத்தை அவர் விவரத்ததை அடுத்து, போட்டியாளர் ரியோ, ஜித்தன் ரமேஷ், ரேகா உள்ளிட்டோர் எமோஷனலாகியுள்ளனர். 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ | Biggboss 4 tamil bala emotional story contestants in tears

People looking for online information on Bala, BiggBoss 4 Tamil, Biggboss Bala will find this news story useful.