அவங்க 'அழுததை' பார்த்து எல்லாரும் பதறுனாங்க... ஒருத்தரு மட்டும் கலாய்க்கும் நெட்டிசன்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று பிக்பாஸ் வீட்டில் அரச குடும்பம், அரக்கர் குடும்பம் டாஸ்க் முடிந்ததும் பிக்பாஸ் ஒரு குண்டை தூக்கி போட்டார். அதாவது இனி மளிகை பொருட்கள் எல்லாம் அளவாகத்தான் கொடுக்கப்படும். அதேபோல கேஸ், தண்ணீர் போன்றவற்றையும் சிக்கனமாக தான் பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இதைக்கேட்ட போட்டியாளர்கள் இனிமே எல்லாம் இப்படித்தானா என ஜெர்க் ஆகினர்.

தொடர்ந்து இதுகுறித்து சிலபல சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்ட போட்டியாளர்கள் அடுத்த கட்ட வேலைகளை பார்க்க துவங்கினர். ஆஜித், கேப்ரியலா உள்ளிட்டோர் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்க திடீரென கிச்சனில் இருந்த அர்ச்சனா அழ ஆரம்பித்தார். யாரும் சண்டை கூட போடலையே அப்புறம் என்ன காரணமா இருக்கும்? என அனைவரும் அவரிடம் சென்று சமாதானம் செய்து அழுகைக்கான காரணம் குறித்து கேட்டனர்.

தொடர்புடைய இணைப்புகள்

BB 4 Tamil: VJ Archana Chandhoke cried in Bigg Boss House

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.