வசமாக சிக்கிய பாலா.. நேரடியாக அதைப் பற்றி கேட்ட அர்ச்சனா... தரமான சம்பவம் இருக்கு போலயே..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்றைய தினம் பிக்பாஸில் வாக்குவாதங்கள் முற்றி மோசமான சம்பவங்கள் நடைபெற்றது. ஆரியை அனைத்து போட்டியாளர்களும் டார்கெட் செய்தது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் முதல் புரோமோவில் 'யாரை நான் முன்னிறுத்தி விளையாடுகிறேன்' என்று பாலாவிடம் அர்ச்சனா நேரடியாக கேள்வி கேட்கிறார். அதற்கு பாலா மறைக்காமல் உண்மையை பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில் அதன் பிறகு பாலா மற்றும் கேபி, அர்ச்சனா இடையே கடுமையான மோதல் ஏற்படுகிறது. பாலா கூறும்போது "என் பேரை காலி பண்ண தான் எல்லாரும் இப்படி பேசுறீங்க" என்று கூறுகிறார். அதற்கு "அர்ச்சனா இனிமேல் என்னை அக்கா என்று அழைக்காதே. நான் உனக்கு அக்கா இல்லை" என்று கோபத்தில் பேசுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Archana question balaji for this வசமாக சிக்கிய பாலா

People looking for online information on Archana, Biggboss will find this news story useful.