தனி ஆளாக போராடிய அனிதா... அந்த வார்த்தைக்காக கோபப்படும் அர்ச்சனா... வேற லெவல் சம்பவம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்றைய தினம் ரோபோ டாஸ்க்கில்  சுவாரஸ்யம் குறைந்து போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும்படி பிக்பாஸ் கூறினார். இதனால் அனிதா மற்றும் நிஷா இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது இதுவரை இப்படி கத்திப் பேசி கடந்த வாரங்களில் நாம் கண்டதில்லை. இந்நிலையில் நிஷா மற்றும் ரியோ இருவரும் சேர்ந்து அனிதாவுக்கு எதிராக பேசினாலும், அனிதா தனி ஆளாக நின்று சமாளித்தார். இந்நிலையில் நேற்றைய தினத்தில் அர்ச்சனா மற்றும் நிஷா மூன்று பேருமே டிரெண்டிங்கில் இருந்தனர்.தற்போது வெளியாகியிருக்கும் Promo தன் பக்க நியாயத்தை அர்ச்சனா அனிதாவிடம் கூறுவதைக் காணமுடிகிறது.

Archana and rio against anitha தனி ஆளாக போராடிய அனிதா

People looking for online information on Biggboss4tamil will find this news story useful.