"நீ செஞ்சது பேரு அசிங்கம், நீ சுயநலவாதி"... சம்யுக்தாவை வெச்சு செய்த அனிதா...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆரி கோட்டில் வாதாடும் போது கூறிய வார்த்தைகள் சம்யுக்தா தன்னை பார்த்து தான் சொல்கிறார் என்று எடுத்துக் கொண்டார். இந்நிலையில் மற்ற போட்டியாளர்களும் அவருக்கு ஆதரவு தெரிவிப்பது போல், அவரை சிறந்த போட்டியாளராக தேர்வு செய்ததால் அவர் தேம்பி அழுது, "இந்த வீட்டில் நியாயம் இல்லை" என்று கூறுகிறார்.

இந்நிலையில் ஆரி, சம்யுக்தா மட்டுமல்லாமல் அனிதா, சம்யுக்தா இடையேவும் மிகப் பெரிய மோதல் வெடித்துள்ளது. வெளியாகி இருக்கும் Unseen வீடியோவில் அனிதா, சனம் மற்றும் ஆரி மூவரும் கூட தான் குழுவாக செயல்படுகிறார்கள் என்று சம்யுக்தா பேசியதை வன்மையாக கண்டிக்கிறார் அனிதா. அதன்பிறகு பேசும்போது "நீங்கள் கேப்டன் பதவியை எப்படி வாங்கினீர்கள், இதற்கு பெயர் அசிங்கம், நீங்க ஒரு சுயநலவாதி" என்று அனிதா கூறுவதையும். அதற்கு எதிராக " என்ன அசிங்கம், கலாச்சாரம் தெரியாம பேசாத" என்று சம்யுக்தா கோபப்பட்டு கண் கலங்குவதும் நடக்கிறது.

"நீ செஞ்சது பேரு அசிங்கம், நீ சுயநலவாதி"... சம்யுக்தாவை வெச்சு செய்த அனிதா...! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Anitha fights with samyuktha for groupism topic சம்யுக்தாவை வெச்சு செய்த அனிதா

People looking for online information on Anitha, Biggboss, Samyuktha will find this news story useful.