"பாலா செஞ்ச அந்த விஷயம் மனசு வலிக்குது"... பிக்பாஸிற்கு பிறகு வேல்முருகனின் முதல் வேதனை பதிவு..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரம் வேல்முருகன் எவிக்ட் செய்யப்பட்டார். அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு முதல் முறையாக மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார். அதில்நமக்கு தெரியாத பல விஷயங்களை அவர் பகிர்ந்துள்ளார். அப்படிக் கூறும்போது இந்த முறை சனம் தான் வெளியேற்றப்பட்டு இருக்க வேண்டும் ஆனால் என்னை அனுப்பி விட்டார்கள்" என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

மேலும் அவர் " முதல் நாளில் இருந்தே பாலாவை நான் நண்பராக தான் பார்த்தேன். ஆனால் என்னை அவர் தகுதி குறைவாக நினைத்து பல இடங்களில் என்னை ஒதுக்கினார். மேலும் ஒரு எவிக்ட் செய்தபோது ஆஜித்தை தூக்கி சுற்றினார். அப்போது நான் அதை கவனிக்கவில்லை. பின்பு டிவியில் பார்த்த பொழுது மனதுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது" என்று கூறியுள்ளார்.

"பாலா செஞ்ச அந்த விஷயம் மனசு வலிக்குது"... பிக்பாஸிற்கு பிறகு வேல்முருகனின் முதல் வேதனை பதிவு..! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

After biggboss velmurugan emotional interview பிக்பாஸிற்கு பிறகு வேல்முருகனின் முதல் பதிவு

People looking for online information on Balaji, Velmurugan will find this news story useful.