''சுஷாந்த்தை அவர் வளர்த்த நாய் கட்டும் BELT-ஆலேயே...'' - ASSISTANT சொல்லும் அதிர்ச்சி தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சுஷாந்த்தின் மரணம் தொடர்பான வழக்கு சிபிஐக்கு மாறியதற்கு பிறகு சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. இதனையடுத்து நாளுக்கு நாள் அவரது மரணம் தொடர்பான அதிர்ச்சிகரமான செய்திகள் வெளியாகிக்கொண்டே இருக்கிறது.

அவருக்கு நெருக்கமான நபர்கள் பலரும் அவர் மரணம் குறித்து தங்களது சந்தேகங்களை பகிர அது பரபரப்பாகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக அவரது முன்னாள் அஸிஸ்டென்ட் அன்கிட் ஆச்சார்யா, ''எனக்கு சுஷாந்தை நன்றாக தெரியும். அது தற்கொலை என்று என்னால் நம்ப முடியவில்லை. நிச்சயம் இது கொலை தான்.

சுஷாந்த் தூக்கு மாட்டிக்கொண்டார் என்றால் கழுத்தில் U வடிவ தடம் இருந்திருக்கும். ஆனால் ஒருவர் கழுத்தை நெறித்தால் அது O வடிவில் இருக்கும். சுஷாந்த் கழுத்தில் O வடிவ தடம் இருந்தது. மேலும் தற்கொலை என்றால் கண் விழி பிதுங்கியிருக்கும். நாக்கு வெளியில் வந்திருக்கும். ஆனால் சுஷாந்த்தின் உடலில் அப்படியில்லை.

மேலும் அவர் கழுத்தில் அவர் வளர்த்த நாயின் பெல்ட் தடம் இருந்தது. என்னிடம் அவரது உடலின் புகைப்படங்கள் இருக்கிறது. குற்றவாளி நாயின் பெல்ட்டை வைத்து அவரது கழுத்தை நெறித்து கொலை செய்திருக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.

''சுஷாந்த்தை அவர் வளர்த்த நாய் கட்டும் BELT-ஆலேயே...'' - ASSISTANT சொல்லும் அதிர்ச்சி தகவல் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Actor Sushant Singh Rajput's ex assistant shocking statement says he was killed | சுஷாந்த்தின் மரணம் கொலை தான் என அவரது முன்னாள் உதவியாளர் அதிரடி

People looking for online information on Rhea Chakraborty, Sushant Singh Rajput will find this news story useful.