கொரோனா : 58 பேருடன் பாலைவனத்தில் தவிக்கும் நடிகர் பிருத்திவி ராஜ்... மனைவி வேதனை பதிவு..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோயின் அச்சுறுத்தலால் முடங்கி போய் இருக்கிறது. நாளுக்கு நாள் பயம் அதிகரித்து கொண்டே போகிறது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் அடங்கி இருக்கின்றனர். பிரதமர் மோடி, 21 நாட்கள் 144 தடை சட்டம் விதித்து உத்தரவிட்டார். மேலும் தமிழகத்தில் போதுமான மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

கொரோனா ஊரடங்கால் வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் நடிங்கர் பிருத்திவி ராஜ் Actor prithviraj struck in jordan wife shares an e

People looking for online information on Corona, Coronavirus, Covid19, Lockdown, Prithviraj, Supriya menon will find this news story useful.