உலகமே கொரோனா பயத்தில் இருக்கிறது . பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பலரும் வீட்டில் இருந்தே வேலை செய்து வருகின்றனர். திரைத்துறையினர் படப்பிடிப்புகளை நிறுத்தி வைத்துள்ளனர். இந்நிலையில் நடிகர் கிருஷ்ணா தந்து டிவிட்டர் தளத்தில் "கொரோனா வைரஸை யாரும் ஈசியாக எடுத்துக் கொள்ள வேண்டாம். பொது இடங்களுக்கு செல்வதை முடியும் வரை தடுக்கவும்" என்று கூறியுள்ளார்.
