நடிகர் வீட்டிற்கு முன் பரபரப்பு... உதவி கேட்டு கூடிய 20 பேர்... முதல்வருக்கு அவசர கோரிக்கை..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுதும் கொரோனா நோய் பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க வரும் மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு இடப்பட்டுள்ளது. இதனையடுத்து பல பிரபலங்களும் தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்து வருகின்றனர். அந்த வகையில் ஆரம்பம் முதலே பல உதவிகளை செய்து வருபவர் நடிகர் ராகவா லாரன்ஸ். தன்னை நாடி வருபவர்களுக்கு உதார குணத்துடன் உதவிகளை செய்து வரும் அந்த நடிகர், தற்போது ஒரு வீடியோவை பதிவிட்டு தமிழக முதல்வருக்கு ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

பிரபல நடிகர் வீட்டிற்கு முன் பரபரப்புஉதவி கேட்டு கூடிய 20 பேர் People gather infront of popular actor for help during coorna lockdown

People looking for online information on Corona, Covid19, Edappadi palanisamypa, Lockdown, Raghava Lawrence will find this news story useful.