'அப்பா... இனி நீங்கள் கால் வலியில் துடிக்க போவதில்லை' - இயக்குநர் மகேந்திரன் மகன் உருக்கம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'முள்ளும் மலரும்', 'உதிரிப்பூக்கள்', 'நெஞ்சத்தை கிள்ளாதே' போன்ற படங்களின் மூலம் மனித உணர்வுகளை காட்சிப்படுத்தியவர் மகேந்திரன். திரைக்கதை, வசனகர்த்தாவாக வலிமைமிகு உரையாடல்களை தந்த அவர், இயக்குநராக எளிமையான காட்சிகளை தந்து வியக்க வைத்தார்.

John Mahendran Tweets emotionally about his father Mahendran

People looking for online information on Director Mahendran, J.Mahendran, John mahendran will find this news story useful.