‘மரணப்படுக்கையில்’.. தந்தையின் ‘விநோத’ ஆசையை நிறைவேற்றிய மகன்கள்.. ‘நெகிழ்ச்சியான சம்பவம்’..
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் தந்தையின் விநோதமான கடைசி ஆசையை மகன்கள் நிறைவேற்றி வைத்துள்ளனர்.

அமெரிக்காவின் விஸ்கான்ஸின் மாகாணத்தைச் சேர்ந்த நாபர்ட் ஸ்கீம் (87) என்பவர் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். நாபர்ட் தன் இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருந்ததை அறிந்த அவருடைய மகன்கள் அவருடைய கடைசி ஆசை குறித்து அவரிடம் கேட்டுள்ளனர். அதற்கு நாபர்ட் எனக்கு கடைசியாக உங்கள் 4 பேருடனும் சேர்ந்து ஒரு பாட்டில் பீர் அருந்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.
தந்தையின் இந்த விநோதமான ஆசையை அவருடைய மகன்கள் நிறைவேற்றி வைக்க, அதை அவருடைய பேரன் ஆடம் ஸ்கீம் புகைப்படமாக எடுத்துள்ளார். அந்தப் புகைப்படத்தை அவர் தாத்தாவின் மறைவுக்குப் பின் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து அவர் பகிர்ந்த அந்தப் புகைப்படம் சில நிமிடங்களிலேயே 3,20,000 லைக்குகள், 31,000க்கும் அதிகமாக ரீட்வீட்டுகள் செய்யப்பட்டு வைரலாகியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘மாற்றுத் திறனாளி குழந்தைகளைக் கொன்றுவிட்டு’.. ‘தாய் செய்த அதிர்ச்சி காரியம்’.. ‘கோவை அருகே சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்’..
- 'போதையால் விபரீதம்'.. 'நண்பர், நண்பரின் மகனுடன் சேர்ந்து.. பெற்ற மகளுக்கு'.. தந்தை செய்த கொடூரம்!
- ‘எல்லாம் உங்ககிட்ட கத்துக்கிட்டதுதான்’.. கங்குலியைக் ‘கலாய்த்த மகள்’.. ‘வைரலாகும் போஸ்ட்’..
- ‘டிக்டாக்கில்’ பிரபலமான 7 வயது சிறுமியை.. ‘2000 ரூபாய்க்காக’ சித்தி செய்த ‘நடுங்க வைக்கும் காரியம்’..
- ‘எப்படி போய் மாட்டியிருக்கு!’.. ‘தாறுமாறாக பறந்த விமானம்’.. உயர் மின்னழுத்த கம்பிகளில் ‘சிக்கியதால்’ பரபரப்பு..
- Video: 'நல்லா' பண்ணுங்க.. நாங்க 'இருக்கோம்னு' சொல்றாங்க.. ரியல் 'சிங்கப்பெண்ணின்' Exclusive இண்டர்வியூ!
- ‘கேட்டேன் குடுக்கவே முடியாதுன்னாங்க’.. இளைஞரால் ‘சித்திக்கு’ நடந்த கொடூரம்.. ‘நடுங்க வைக்கும் சம்பவம்’..
- 'மகன் பேசுற பாஷை புரியல'...'41 வருடத்திற்கு பின்பு தாயை கண்ட மகன்'...சென்னையில் நெகிழ்ச்சி!
- ‘ஒன்றரை’ வயது குழந்தைக்கு ‘டயட்’ உணவு.. பெற்றோர் அலட்சியத்தால் நடந்த கொடூரம்..
- ‘இனி ட்விட்டரிலும் இதை பண்ணலாம்’... ‘உலக அளவில் வந்த புது அப்டேட்’... ‘குஷியில் ட்விட்டர் பயனாளர்கள்’!