'16 மாவட்டங்களில் நாளையும் பொது விடுமுறை!!!'... 'நிவர் புயல் எதிரொலியால்'... 'தமிழக அரசு அறிவிப்பு!'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் நாளை 16 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

நிவர் புயலை எதிர்கொள்ள வேண்டி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், நாகை (மயிலாடுதுறை சேர்த்து), திருவாரூர், வேலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 16 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்