'அதிபர்' மனைவிக்கு 'கொரோனா!'.. 'நாட்டிலேயே' கொரோனாவால் பாதிக்கப்பட்ட 'முதல்' பெண்ணும் 'இவர்தான்'!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உக்ரைன் நாட்டின் அதிபரின் மனைவி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertising
Advertising

உக்ரைன் நாட்டின் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி. இவரது மனைவி ஒலேனா ஜெலன்ஸ்கா. இவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, பரிசோதனை முடிவு பாசிடிவாக வந்துள்ளது.

இதனால், தான் வெளிநோயாளியாக கொரோனவுக்கு சிகிச்சை பெற்றுவருவதாகவும், அதே சமயம், குடும்பத்திலிருந்து விலகி இருப்பதாகவும் ஒலேனா ஜெலன்ஸ்கா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். மேலும் தனது கணவருக்கும் குழந்தைகளுக்கும் கொரோனா பரவவில்லை என்று கூறியுள்ள அவர் தான் நன்றாக இருப்பதாக உணர்வதாகவும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் நாட்டிலேயே கொரோனா உறுதி செய்யப்பட்ட முதல் பெண்மணியும் ஒலேனா ஜெலன்ஸ்கா என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்