VIDEO: 'பார்க்கவே கலர்ஃபுல்லா இருக்கு...' அது என்ன டீ பாம்ப்...? 'டல்கோனா காபி போல இப்போ இதான் டிரென்ட்...' எப்படி பண்ணுறது...? - வெரி சிம்பிள்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா வைரஸ் தொற்று பரவிய சமயத்தில் டல்கோனா காபி மக்களிடையே மிகவும் வைரலானது.

புதுமை விரும்பிகள் பலர் இந்த டல்கொனா காபியை செய்து, அதை புகைப்படமாகவும் வீடியோவாகவும் எடுத்து இணையத்தில் போட்டனர்.

இந்நிலையில் டல்கோனா காபிக்கு பின், மீண்டும் தேயிலை குண்டுகள் என்ற டீ களமிறங்கி இணையத்தில் வைரலாகியுள்ளது.

தேயிலை குண்டுகள் என்பது சூடான சாக்லேட் குண்டுகளிலிருந்து வரும் டீ போன்ற திரவம். இவற்றில் சர்க்கரை, சோளம் சிரப் மற்றும் பிற பொருட்களால் பந்துகள் செய்யப்படுகிறது.

இந்த தேநீர் குண்டுகளை வீட்டில் உருவாக்குவது மிகவும் எளிது எனவும், அதற்கு தேவையான பொருட்களையும் இன்ஸ்டாகிரமில் பகிர்ந்துள்ளார் இதை வைரலாக்கிய நபர்.

 

மற்ற செய்திகள்