“கொரோனா உள்ளவங்கள கண்டு புடிக்குறதுலயே ஆயுசு போகுது!”.. புதிய யோசனையுடன் களத்தில் குதித்த நாடு!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா தொற்றுக்குண்டானவர்களின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட பரிசோதனை மாதிரிகள் இருக்கும், நோய் தோற்றால் பாதிக்கப்படாதவர்கள் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளுக்குமான வித்தியாசங்களை ராணுவ மோப்ப நாய்கள் மூலம் கண்டறிந்து அதை வைத்துக்கொண்டு நோய் தொற்றிய மாதிரிகளை கண்டறிந்து நோயாளிகளிடம் பரிசோதனை மேற்கொள்ளலாம் என்று ஜெர்மானிய ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஜெர்மனியின் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக அறிவியலாளர்கள் மேற்கொண்ட ஆய்வின்படி ஜெர்மனி ராணுவத்தில் உள்ள எட்டு மோப்ப நாய்களுக்கும் ஒரு வாரம் மட்டுமே, கொரோனா தொற்றுள்ளவர்கள் மற்றும் கொரோனா தொற்று அல்லாதவர்களிடம் இருந்து எடுக்கப்படும் மாதிரிகளைக் கண்டுபிடிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
அந்த மோப்ப நாய்கள் நேர்த்தியாக கொரோனா தொற்றுள்ள மாதிரிகளை கண்டுபிடித்ததால் அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். இப்படி ஆயிரம் மாதிரிகளைக் கொண்டு பரிசோதனை செய்ததில், மோப்ப நாய்களை பயன்படுத்தி கொரோனா தொற்றுள்ளவர்களை அடையாளம் காணலாம் என்று இந்த ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. எனினும் இந்த ஆய்வு இன்னும் தொடக்க கட்டத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவின் COVAXIN!.. வெற்றிகரமாக டெல்லி நபருக்கு செலுத்தி முதல் பரிசோதனை!.. எய்ம்ஸ் மருத்துவர்கள் பெருமிதம்!
- விருதுநகரில் மேலும் 423 பேருக்கு கொரோனா!.. தூத்துகுடியில் தொடரும் தொற்றின் வேகம்!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- தமிழகத்தில் ஒரே நாளில் 6,504 பேர் கொரோனாவை வென்றுள்ளனர்!.. பலி எண்ணிக்கை?.. முழு விவரம் உள்ளே!
- 'மார்ச் மாதம் முதல் மூடப்பட்ட பள்ளிகள்'... 'தமிழக கல்வித்துறை அதிரடி அறிவிப்பு'... இந்த தேதி முதல் 'மாணவர் சேர்க்கை'!
- 'யாராவது டிரீட்மென்ட் பாருங்க ப்ளீஸ்'... 'உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடிய குடும்பம்'... அரசு மருத்துவருக்கு நேர்ந்த அவலம்!
- சொந்த ஊர் திரும்பிய 'தொழிலாளர்களுக்கு'... ரூபாய் 1 லட்சம் கடன் வழங்கும் 'தமிழக' மாவட்டம்... இதை மட்டும் செஞ்சா போதும்!
- தூத்துக்குடியில் மேலும் 415 பேருக்கு கொரோனா!.. தென் மாவட்டங்களில் அதிவேகத்தில் பரவும் தொற்று!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- கொரோனாவுல இருந்து மீண்டவங்க... 'கட்டாயம்' இதெல்லாம் பண்ணனும்: சுகாதாரத்துறை
- தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 6,472 பேருக்கு கொரோனா உறுதி!.. பலி எண்ணிக்கை உச்சம் தொட்டது!.. முழு விவரம் உள்ளே!
- வீட்டு வேலை செய்யும் பெண்ணுக்காக... வீடு வீடாகச் சென்று வேலை தேடும் காவல் அதிகாரி!.. சென்னையில் பரபரப்பு!.. என்ன நடந்தது?