இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச-யின் இணைப்புச் செயலாளராக செந்தில் தொண்டமான் நியமனம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச-யின் இணைப்புச் செயலாளராக செந்தில் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கான நியமனக் கடிதத்தை இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச வழங்கினார். இந்த நியமனத்தின் கீழ் கல்வி, தோட்ட உட்கட்டமைப்பு, சுகாதாரம், பொருளாதார அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு போன்ற பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நியமனக் கடிதம் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் முன்னிலையில் வழங்கப்பட்டது.

SRILANKA, SENTHILTHONDAMAN, MAHINDARAJAPAKSA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்