வளர்ப்பு நாய்களை உடனடியாக ஒப்படைக்க அதிபர் கிம் உத்தரவு!... வடகொரிய மக்கள் அதிர்ச்சி!.. என்ன காரணம்?.. பகீர் தகவல்!
முகப்பு > செய்திகள் > உலகம்வடகொரியாவில் இறைச்சி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் வளர்ப்பு நாய்களை ஒப்படைக்க வேண்டுமென அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்.
வடகொரியாவில் உள்ள 25.5 மில்லியன் மக்களில் 60 சதவீதம் பேர் உணவு பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர் என்று ஐ.நா சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. உணவு பற்றாக்குறை பிரச்னை காரணமாக அதிபர் கிம் ஜாங் உன் நாட்டு மக்களிடம் அதிருப்தியை பெற்று வருகிறார்.
வடகொரியாவில் நிலவும் உணவுப்பற்றாக்குறை குறித்து அதிபர் கிம் ஜாங் உள் அந்நாட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனிடையே, வடகொரியாவில் இறைச்சி பற்றாக்குறை காரணமாக மக்கள் தங்களது வீட்டில் வளர்க்கும் நாயை ஒப்படைக்க வேண்டுமென கிம் ஜூலை மாதத்தில் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதை தொடர்ந்து, அதிகாரிகள் செல்லப் பிராணியான நாய்களை வளர்க்கும் வீடுகளை கண்டறிந்து வருகின்றனர். அவற்றை கொடுக்கும்படி கட்டாயப்படுத்தியும், பலவந்தமாக பறிமுதல் செய்தும் வருகின்றனர். அவற்றில் சில நாய்கள் அரசு நடத்தும் உயிரியல் பூங்காவிற்கும், இறைச்சி கடைகளுக்கும் விற்கப்படுவதாக கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நீங்க நல்லவரா? கெட்டவரா?'.. உலக நாடுகளை ஆனந்த கண்ணீரில் மூழ்கடித்த கிம்!.. வடகொரிய மக்கள் கொண்டாட்டம்!
- "வழக்கம் போல தெரு 'நாய்'க்கு சாப்பாடு குடுத்துட்டு இருந்தோம்"... அப்போ அந்த பாலத்துக்கு பக்கத்துல... ஒருத்தரு 'நாயை' புடிச்சு,,.. '40' வயது நபரின் கொடூர செயலால் உறைந்து நின்ற இளைஞர்கள்!!
- “மயில்வாகனம் கேட்டை மூடுறா!”.. வடகொரியாவில் கொரோனா அறிகுறியுடன் முதல் நபர்.. ‘கிம்’ எடுத்த ‘பரபரப்பு முடிவு!’.. அதிகாரிகளுக்கு ஆப்பா?
- மனித எலும்புக்கூடுகளுடன் 'பேய்' படகுகள்... கடற்கரையில் ஒதுங்கியதை பார்த்து 'ஷாக்'கான மக்கள்!
- 10 கிலோ வரைக்கும் 'எடைய' கொறைக்கலாம்... 'நெறைய' சத்து இருக்கு... பசியில் வாடும் மக்களுக்கு 'அதிர்ச்சி' அளித்த அதிபர்!
- 'தேவையில்லாம சிறுத்தைய சீண்டி பாக்காத'!.. அமெரிக்காவை அசால்ட்டாக டீல் பண்ணும் 'கிம்' சகோதரி!.. நம்ம எல்லாருக்கும் கூட 'அக்கா' ஒரு 'சர்ப்ரைஸ்' வச்சிருக்காங்களாம்!
- 'நாம தேடுற நாய் இந்த கூட்டத்துக்கு உள்ள தான் இருக்கும்...'ஆனா 'எந்த நாய்'ன்னு தெரியல..! 40 நாய்களை கறியில் விஷம் கலந்து கொன்ற கொடூரம்...!
- 'நாங்க கடவுளா வணங்குற 'கிம்'-ஐ... Bloody pig என்று சொன்னார்கள்!'.. கொந்தளித்த வட கொரியா!.. வெறும் சிகரெட் துண்டுகளால் 'செம்ம' பதிலடி!
- "பூமி தாங்காது டா... விட்ருங்க டா!".. சீனாவில் தொடங்கியது நாய்கறி சந்தை!.. அதிர்ச்சியில் உறைந்த விலங்கின ஆர்வலர்கள்!
- வடசென்னை அருகே பயங்கரம்!.. சாலையில் திடீரென பற்றி எரிந்த ஆட்டோ... வெடித்து சிதறிய பொருட்கள்... விசாரணையில் அம்பலமான பகீர் தகவல்!