புதிய 'கோள்' கண்டுபிடிப்பு...! 'பெயர்' என்ன வச்சுருக்காங்க தெரியுமா...? பார்க்க 'அது' மாதிரியே இருக்கு...! - நாசா விஞ்ஞானிகள் தகவல்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

நாசா விஞ்ஞானிகள் பூமியில் இருந்து 90 ஒளியாண்டுகள் தொலைவில் புதிய கோளை அடையாளம் கண்டுள்ளனர்.

அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசாவின் விஞ்ஞானிகள், பூமியை விட மூன்றரை மடங்கு பெரிய கோளை அடையாளம் கண்டுள்ளனர்.

இது, பூமிக் கோளில் இருந்து சுமார் 90 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள இந்த கோளுக்கு கூல் TOI-1231 b என பெயரிட்டுள்ளனர்.

இந்த TOI-1231 b அச்சு அசல் பார்ப்பதற்கு நெப்டியூனை போல இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அதோடு இதில் நீர் இருக்க வாய்ப்புகள் இருப்பதாகவும், அதிக குளர்ச்சியான தன்மை இருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. எதுவாக இருந்தாலும் எதிர்வரும் நாட்களில் இந்த கோள் குறித்து மேலும் பல ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.

இந்த கோள் குறித்தான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்