'உலுக்கி' எடுக்கும் கொரோனா... ஸ்பெயினில் 'மோசமான' பாதிப்பு 'எதனால்?'... ஆய்வில் வெளியாகியுள்ள 'அதிர்ச்சி' காரணங்கள்...
முகப்பு > செய்திகள் > உலகம்ஸ்பெயினில் ஏற்பட்டுள்ள மோசமான கொரோனா பாதிப்பிற்கு அவர்களுடைய சமூக வாழ்க்கை முறையும் ஒரு காரணம் எனத் தெரியவந்துள்ளது.

உலகிலேயே கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக உள்ள ஸ்பெயினில் இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அவர்களில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அங்கு அதிகளவில் கொரோனா பரவ எவையெல்லாம் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பான ஆய்வில், ஸ்பெயின் மக்களிடையே உள்ள பரஸ்பரம் கட்டித் தழுவுதல், முத்தமிடுதல் போன்ற சமூக வாழ்க்கை முறை மற்றும் குடும்பத்திலுள்ள வயதானவர்கள் மற்றும் இளையவர்களிடையே உள்ள அதிகளவு நெருக்கம் ஆகியவை அங்கு வைரஸ் பரவியதற்கு முக்கிய காரணமெனத் தெரியவந்துள்ளது.
மேலும் அங்கு பிப்ரவரி இறுதியில் நிலவிய நல்ல வானிலையால் அதிகளவு மக்கள் வெளி இடங்களுக்கு சென்றது மற்றும் அதிக மக்கள் அடர்த்தி ஆகியவையும் பரவலுக்கான காரணமாக கூறப்படுகிறது. அத்துடன் அங்கு நோய் பரவத் தொடங்கிய பின்னரே அதன் தீவிரத்தை உணர்ந்ததும் ஒரு முக்கியமான காரணமாகக் கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கொரோனா 'இல்லாத' நகரமானது... அனைத்து நோயாளிகளும் 'குணமடைந்து' டிஸ்சார்ஜ்... 'பெருமையுடன்' அறிவித்த 'சீனா'...
- கொரோனாவால் உயிரிழந்தவர் உடல் 'அடக்கத்தை' தடுத்தால்... 'எச்சரித்து' அவசர 'சட்டம்'... தமிழக அரசு 'அதிரடி'...
- ஓய்வு வேளையில் சோர்வை கலைக்க... 'சீட்டாட்டம்' ஆடிய ஓட்டுநர்கள்!.. அசந்த நேரத்தில் நேர்ந்த விபரீதம்!.. என்ன நடந்தது?
- 'நோய் எதிர்ப்பு சக்தி சான்றிதழ்' என்றால் என்ன?.. கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்கள்... வெளிநாடு செல்வதில் சிக்கல்!?.. உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை!
- #Covid19India: 'லாக்டவுனில் சிறார் ஆபாசப்படம் பார்ப்பது 95% அதிகரிப்பு!'.. 'வாட்ஸ் ஆப், கூகுள், ட்விட்டருக்கு நோட்டீஸ்!!'
- 'ஒரே ஒரு துண்டு தான்!'.. முடிதிருத்தம் செய்ய வந்தவர்களுக்கு கொரோனா பரவியது எப்படி?.. கிராமத்துக்கே 'சீல்' வைத்த... சலூன் கடை சம்பவம்!
- 'தமிழகத்தில்' 6 மாநகராட்சிகளில்.. 'அமலுக்கு வந்த' 4 நாள் முழு ஊரடங்கு!.. கொரோனாவுக்கு எதிரான மனிதப் போராட்டம் தீவிரம்!
- “ஐ லவ் யூ.. நீ எனக்கு குடுத்தது சிறந்த வாழ்க்கை”..'கொரோனா சிகிச்சையில் இறந்த கணவர் மனைவிக்காக விட்டுச்சென்ற உருக்கமான ஆடியோ பதிவு!'
- ‘டாக்டர் சைமன் மனைவியின் கோரிக்கை நிராகரிப்பு’... ‘சென்னை மாநகராட்சி விளக்கம்’... ‘உலக சுகாதார அமைப்பை மேற்கோள் காட்டிய மனைவி’ !
- 'தொடர்ந்து 20 முறையும் பாசிட்டிவ்'... '21 முறை நெகட்டிவ்'... 'நாட்டையே ஆச்சரியப்படுத்திய கேரளா'... சாதித்தது எப்படி?