'ஏற்கெனவே கொரோனா போட்டு தாக்குது.. இந்த நிலைமையில'.. திடீரென பரவும் பயங்கர நோய்கள்.. அவசர எச்சரிக்கை விடுத்துள்ள நாடு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிரான்சில் கொசுவால் பயங்கர நோய்கள் பரவ தொடங்கியதை அடுத்து பிரான்ஸ் முழுவதற்கும் அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒரு பக்கம் கொரோனா போன்ற நோய்களால் அவதிப்பட்டு கொண்டிருக்கும் அதே நேரத்தில் இன்னொரு பக்கம் பல பயங்கர நோய்கள் பிரான்சில் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக டெங்கு காய்ச்சல், சிக்கன்குனியா மற்றும் சிக்க வைரஸ் உள்ளிட்டவை குறித்து பிரான்ஸ் முழுவதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த நோய்களைப் பரப்பக்கூடிய Tiger mosquito என்னும் ஒரு வகை கொசு அந்த நாட்டில் அதிகரித்து அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.  

அது மட்டுமல்லாமல் நாட்டின் 58 இடங்களில் இந்த கொசு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்