சட்டென '75 ஆயிரத்தை' கடந்த 'பலி' எண்ணிக்கை... 'நடுநடுங்கிப்'போய் நிற்கும் நாடு!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் சீனாவை விட ஐரோப்பிய நாடுகளையே அதிகம் ஆட்டிப்படைத்தது. குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளை ஒரு கை பார்த்தது. தற்போது அந்த நாடுகளில் இறப்பு விகிதம் குறைவாக ஆரம்பித்துள்ளது. ஆனால் அமெரிக்கா படாத பாடுபட்டு வருகிறது.
இதுவரை அங்கு கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 75 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலகில் கொரோனவால் மரணம் அடைந்தவர்களில் சுமார் 30% ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. தோன்றிய நாள் முதலே அமெரிக்காவில் கொரோனாவின் எண்ணிக்கை சற்றும் குறையவில்லை என்பதால் கட்டுப்படுத்தும் வழி தெரியாமல் அமெரிக்கா திணறி வருகிறது.(வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா உலக அளவில் முதலிடத்தில் உள்ளது)
இதே நிலை நீடித்தால் பொருளாதார ரீதியாகவும் பெருத்த அடிவாங்கும் என்பதால் தடுப்பூசி நடவடிக்கைகளில் அமெரிக்கா தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இஸ்ரேல், இத்தாலி, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் கொரோனா தடுப்பூசி நடவடிக்கையில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளன. இதில் இத்தாலி, இஸ்ரேல் நாடுகள் மிகுந்த முன்னேற்றம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஒரே நாளில் இரண்டாவது கோரம்... ஆந்திராவைத் தொடர்ந்து இந்த மாநிலத்திலும் 'விஷ வாயு கசிவு'!.. அதிர்ச்சியில் பொதுமக்கள்!
- ‘சீனாவில் இருந்து கிளம்புறோம்’... ‘தூது அனுப்பும் இந்தியா’... ‘திசையை திருப்பும் அமெரிக்கா’!
- முதல் நாளே அட்டூழியம்!.. மது போதையில் கார்-ஐ தலைகுப்புற கவிழ்த்திய இளைஞர்கள்!.. பொதுமக்கள் கொந்தளிப்பு!
- தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது!.. வைரஸ் தொற்று வேமெடுத்தது எப்படி?
- 'ஒத்திவைக்கப்பட்ட 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான’... ‘பொதுத் தேர்வு தேதியை அறிவித்த மாநிலம்’... ‘கொரோனா பாதிப்பு குறைவால் அதிரடி’!
- 'சிகிச்சை' பெறும் கொரோனா நோயாளிகளுக்கு 'அருகிலேயே' உயிரிழந்தவர்களின் 'உடல்கள்'... வைரலாகும் வீடியோவால் 'அதிர்ச்சி'...
- ‘44 நாட்கள் கழித்து திறந்தும்’... ‘இந்த ஊர் பக்கம் மட்டும்’... ‘வெறிச்சோடி கிடந்த டாஸ்மாக் கடைகள்’!
- ஊரடங்கால் கிராம மக்கள் பாதிப்பு!.. கோயில் நிர்வாகம் எடுத்த 'அதிரடி' முடிவு!.. மதுரையில் நெகிழ்ச்சி சம்பவம்!
- உலகையே 'மிரட்டும்' கொரோனாவை... 'மிகக்குறைந்த' உயிரிழப்புடன் கட்டுப்படுத்தி... 'வியப்பை' ஏற்படுத்தியுள்ள 'நாடுகள்!'... எப்படி சாத்தியமானது?...
- "போன மாசமே வந்துட்டனே!".. கோயம்பேட்டில் லாரி ஏறி ஊருக்கு போன இளம் பெண்ணுக்கு கொரோனா!.. பரிசோதனை முடிவுக்கு காத்திருக்கும் 82 பேர்!