'பொருளாதாரம் சரிவு...' 'தொழில் பாதிப்பு...' 'சுற்றுலா முடக்கம்...' 'வேலையிழப்பு...' "கொரோனாவின் அடுத்த அடிக்கு தயாராகுங்கள்..." 'எச்சரிக்கும் சீனா...'
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் உலகளவில் உணவு பற்றாக்குறை ஏற்பட வழிவகுக்கும் என்று சீனா துணை வேளாண்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையோ 1.65 லட்சத்தை தாண்டியுள்ளது. ஊரடங்கு உத்தரவால் பொருளாதாரமும் வரலாறு காணாத அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது. வேலையிழந்து வருமானமில்லாமல் ஏழை, எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு, உலகளாவிய உணவு வர்த்தகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக சீனா துணை வேளாண்துறை அமைச்சர் யு காங்சென் கூறியுள்ளார். கொரானா வைரஸ் வேகமாக பரவத் தொடங்கிய பிறகு, பல்வேறு நாடுகளும் முக்கிய தானியங்களை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்துள்ளன.
தங்கள் நாட்டிற்கு தேவையான உணவுப் பொருட்களை சேமித்து வைப்பதில் உலக நாடுகள் கவனம் செலுத்தி வருகின்றன, இந்த நிலையில், கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கும் போது, உணவு உற்பத்தி மற்றும் உணவு வர்த்தகம் நிச்சயம் பாதிக்கப்படும்" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது உணவு நெருக்கடியை தூண்டுவதற்கும் வழிவகுக்கும் என்றும், சர்வதேச அளவில் உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இதுவரை இல்லாத மாற்றம்!'.. கிடுகிடுவென உயர்ந்த எண்ணிக்கை!.. இந்தியாவில் நிகழ்ந்த அற்புதம்!
- தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்!.. முக்கிய தரவுகள்!.. ஓரிரு வரிகளில்!
- "வைரஸ் பரவ நாங்க ஒண்ணும் காரணமில்ல"... "சும்மா குத்தம் சொல்லிட்டு இருக்காதீங்க"... உலக நாடுகளுக்கு வுஹான் ஆய்வகத்தின் விளக்கம்!
- எல்லாமே 'மர்மம்' தான்... கொரோனா போல 1500 கொடிய 'வைரஸ்' அங்க இருக்கு... சீனாவுக்கு எதிராக 'சிஐஏ'-வை ஏவிய அமெரிக்கா!
- அந்த ‘ரெண்டு’ வைரஸ் உங்க நாட்டுல இருந்துதான் வந்தது.. அதுக்கு யாரவது ‘இழப்பீடு’ கேட்டோமா?.. புது ‘குண்டை’ தூக்கிப்போட்ட சீனா..!
- “2 நாளைக்கு ரேபிட் டெஸ்ட் கிட் கொண்டு கொரோனா பரிசோதனை பண்ண வேண்டாம்!” - ICMR-ன் அதிரடி அறிவுறுத்தல்!
- சென்னை 'தனியார் தெலைக்காட்சியில்' '92 பேருக்கு சோதனை...' '26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...' 'அச்சத்தில் பத்திரிகையாளர்கள்...'
- 'அறிகுறிகளே' இல்லாத 'கொரோனா தொற்று...' 'ஒரு வகையில் பாஸிடிவ்தான்...' "மருத்துவர்கள் கூறும் காரணம் என்ன?..."
- கொளுத்தும் வெயிலில்... கொட்டும் மழையில்... மரத்தின் மீது ஏறி... மாணவர்கள் கல்விக்காக யாரும் செய்யத் துணியாத காரியம்!.. மெய்சிலிர்க்க வைக்கும் நெகிழ்ச்சி சம்பவம்!
- 'தனியார்' மருத்துவமனையில் 'பணிபுரியும்' 19 செவிலியர்கள் மற்றும் 6 ஊழியர்களுக்கு 'கொரோனா'!