'சானிடைஸருக்கு' ஏற்பட்ட கடும் கிராக்கி... வேற வழி தெரியல...'வோட்காவை' கையிலெடுத்த நாடு!
முகப்பு > செய்திகள் > உலகம்சானிடைஸர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால் அதற்கு பதிலாக, வோட்காவை பயன்படுத்த ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அடிக்கடி கை கழுவ வேண்டும் மற்றும் ஆல்கஹால் கலந்த சானிடைஸரையும் அடிக்கடி பயன்படுத்த வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் உலக நாடுகள் மத்தியில் சானிடைஸர்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் சானிடைஸர்களுக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டால் அதற்கு பதிலாக ஆல்ஹகாலை பயன்படுத்த ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ஆல்கஹாலில் ஒருவகையான வோட்காவை தேர்வு செய்திருக்கும் ஜப்பான் அரசு, அதை தண்ணீரில் கலந்து பயன்படுத்துமாறு அறிவுறுத்தி இருக்கிறது.
ஜப்பானில் இதுவரை 7600 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். 129 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஊரடங்கு' இல்லாமலேயே... 'அலறிக்கொண்டு' வீட்டுக்குள் 'ஓடும்' மக்கள்... கிராமத்தையே 'நடுங்க' செய்துள்ள 'விநோத' முயற்சி!...
- 'ஒரே குடும்பத்தில் 17 பேருக்கு கொரோனா...' 'பத்து மாத குழந்தைக்கும் பாசிட்டிவ்...' மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பு...!
- ‘மனைவி, குழந்தையை பாக்கணும்போல இருக்கு’.. சென்னையில் விபரீத முடிவெடுத்த வாலிபர்..!
- 'கொரோனா' பாதிப்பால்... முன்னாள் 'கிரிக்கெட்' வீரர் 'உயிரிழப்பு'... 'சோகத்தை' ஏற்படுத்தியுள்ள சம்பவம்...
- சாப்பாடு கொடுத்த ‘சமூக ஆர்வலருக்கு’ கொரோனா தொற்று.. ‘கோவையில்’ 40 போலீசாருக்கு தீவிர பரிசோதனை..!
- 'வீட்டிலிருந்தே' வேலை செய்பவர்கள்... 'இதையெல்லாம்' மட்டும் பண்ணிடாதீங்க... 'எச்சரித்துள்ள' மத்திய 'சைபர்' பிரிவு...
- ஊரடங்கு அமலில் இருப்பதால்... மதுப்பிரியர்களை குஷி படுத்த வாலிபர் செய்த காரியம்!... லைக்குகளுக்கு ஆசைப்பட்டதால் வந்த விபரீதம்!
- வேகமாக வந்த ‘சைரன் வச்ச கார்’.. மடக்கி பிடித்த போலீசார்.. விசாரணையில் அதிரவைத்த இளைஞர் பதில்..!
- '30 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை செய்யும்’... ‘ரேபிட் டெஸ்ட் கிட்கள்’... ‘சீனாவில் இருந்து இந்தியாவிற்கு எப்போது வருகிறது?’
- VIDEO: சாலையில் சிந்திய பாலுக்காக... தெரு நாய்களோடு முண்டியடித்துக் கொண்ட ஏழை!.. இதயத்தை நொறுக்கும் சம்பவம்!