'அவசரமா ஹாஸ்பிட்டல் போகணும்... இதவிட்டா வேற வழியே இல்ல!'... ஜன்னலை உடைத்து... கிரேன் மூலம் கீழே கொண்டுவரப்பட்ட மனிதர்!.. வைரல் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இங்கிலாந்தில் மிகவும் பருமனான மனிதர் மாடியிலிருந்து கிரேன் மூலம் கீழே இறக்கப்பட்டார்.

கெம்பர்லி பகுதியைச் சேர்ந்த ஜேசன் ஹால்டன் என்பவர் இறைச்சி உணவுகளை எடுத்துக் கொண்டதால் 317 கிலோ எடையுடன் காணப்பட்டார்.

இதனால் அவருக்கு இதய நோய் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அவருக்கு சிசிக்சையளிக்கவும், உணவுப் பழக்கங்களில் மாற்றம் ஏற்படவும் 3வது மாடியிலிருந்து கீழே இறக்கத் திட்டமிட்டனர்.

அதிக எடை மற்றும் பருமன் காரணமாக தானாக வரமுடியாத நிலையில் ஜேசனை கிரேனில் கட்டி அங்கிருந்து கீழே இறக்கினர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்