“திடீர்னு கண்ண தொறந்து பார்த்த சிவலிங்கம்?”.. இரவோடு இரவாக திரண்டு செல்போனில் படமெடுத்த பொதுமக்கள்.. பரபரப்பு சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சிவபெருமான் கண்களைத் திறந்ததாக பேச்சுகள் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ளது ஸ்ரீமத் நாயனார் கோவிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்நதியில் உள்ள சிவலிங்கம் நேற்று இரவு திடீரென கண்களைத் திறந்ததாக காட்டுத்தீயாக தகவல்கள் பரவின.

இதனை கேள்விப்பட்ட ஏராளமான பொதுமக்கள் இரவோடு இரவாக கோவிலில் திரண்டு, சிவலிங்கத்தை தரிசனம் செய்ததுடன், செல்போன்களில் படமெடுத்துச் சென்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்