“நிவர் புயல் கடந்துவிட்டது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வர்ற வரைக்கும்....” - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முக்கிய வேண்டுகோள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மணிக்கு 5 கி.மீ தொலைவில் நிவர் புயல் தமிழகத்தில் கரையைக் கடக்கவிருப்பதால், நிவர் புயல் தொடர்பான பாதுகாப்பு எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்து வருகிறது.

இந்த நிலையில், நிவர் புயல் கடந்துவிட்டது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை மக்கள் வெளியே வர வேண்டாம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நிவர் புயல் குறித்து பதற்றமடைய வேண்டாம் என்றும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்