தமிழகம்: மேலும் 5 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு! சென்னையில் மொத்த பாதிப்பு, தமிழகத்தில் பலி எண்ணிக்கை! முழு விபரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் இன்று மேலும் 5,015 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால் இதுவரையில் தமிழக அளவிலான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,56,385 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 1250 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து இதுவரை சென்னையில் மட்டும் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,82,014 ஆக உயர்ந்துள்ளது.

தவிர இன்று மட்டும் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 5,005 பேர் குணமடைந்தனர். இதனால் இதுவரை 6,02,038 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு இன்று 65 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை பலியானேர் எண்ணிக்கை 10,252 ஆக உயர்ந்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்